• Fri. Apr 26th, 2024

School

  • Home
  • விழுப்புரம் அருகே விரங்கிபுரம் கிராமத்தில் அரசு பள்ளியை சேதப்படுத்தும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ வைரல்.

விழுப்புரம் அருகே விரங்கிபுரம் கிராமத்தில் அரசு பள்ளியை சேதப்படுத்தும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ வைரல்.

மலுமிச்சம்பட்டி ஊராட்சி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எண்ணும், எழுத்து திட்டத்தின் கீழ் கற்றல் திறன் ஆய்வு

மழலைக் ‘குறள்’

மகிழ்ச்சி வகுப்பறை

உற்சாகமாய் கூடிடுவோம் .. ஊரெல்லாம் சுத்திடுவோம் ..

சேர்ந்து போகலாம் வண்டியிலே..

ஆப்கானிஸ்தான் பள்ளியில் பயங்கிரம் – 7 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்!..

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பல்வேறு…

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்து, ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அனைவரும் சந்தோசத்தோடு மகிழ்ச்சி அடைந்து வருகின்றோம். முதற்கட்டமாக தமிழக அரசு கல்லூரிகளை திறந்துவிட்டது, அடுத்தபடியாக…

ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவமுகாம்..!

தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காய்ச்சலுடன் வகுப்பிற்கு வந்த மாணவி ஒருவரால் மேலும் 15 மாணவிகளுக்கு காய்ச்சல் தொற்றும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி…

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை

மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு்ள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி…