• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

bjp

  • Home
  • மறைந்தார் ஆளுநர்  இல. கணேசன்- பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்தார் ஆளுநர்  இல. கணேசன்- பிரதமர் மோடி இரங்கல்!

பாஜக மூத்த தலைவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், இன்று (ஆகஸ்டு 15) அன்று மாலை காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி…

கர்நாடக பாஜக அமைச்சர் சோமன்னா தன்னிடம் கோரிக்கை அளிக்க வந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் தீயசக்தி திமுக அரசு

ஆளும் பாஜக அரசை கண்டித்து குஜராத்தில் காங்கிரஸ் நடத்திய டிராக்டர் பேரணி…….

குமரியில் தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை வாரந்தோறும் மூன்று நாட்கள் தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு இன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள்…

தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பா.ஜ.க அறிவிப்பு

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க கோரி, பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!..

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க கோரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் இன்று மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சி.சீனிவாசன், மதுரை புறநகர்…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி..!

ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ந்தேதி முதல் 30ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காரைக்குடி ரயில்…

சாதிவாரி கணக்கெடுப்பு – மோடி முடிவெடுப்பார்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…