• Mon. Mar 17th, 2025

கவிதை: பேரழகன்!

பேரழகன்..,

அவன் ஒருவன் தான் என்னுள்

ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன்

என் இதய சிப்பியில் முத்தானவன்

என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன்

கவிஞர் மேகலைமணியன்