பேரழகனே..,
வாழ்க்கை எங்கோ வழுக்கி செல்கிறது…
நேசமலர்களை மாலையாக கோர்த்து கொண்டே…
கவிதைப் பேரழகனே உன் விழி வீச்சில் மயங்கியே நடை பயில்கிறேன்…
ஐம்பதிலும் புதுப்பிக்கிறோமோ
புத்தம் புது நேசமாய்…
பேருவுகை கொள்கிறேன் பெரும் நேசமாய் என் பேரழகா!
கவிஞர் மேகலைமணியன்