• Tue. May 21st, 2024

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

வாழ்க்கை எங்கோ வழுக்கி செல்கிறது…

நேசமலர்களை மாலையாக கோர்த்து கொண்டே…

கவிதைப் பேரழகனே உன் விழி வீச்சில் மயங்கியே நடை பயில்கிறேன்…

ஐம்பதிலும் புதுப்பிக்கிறோமோ
புத்தம் புது நேசமாய்…

பேருவுகை கொள்கிறேன் பெரும் நேசமாய் என் பேரழகா!

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *