பேரழகா.., இந்த நடுநிசி இரவினில் இந்த நிலவில்நீயும் நானும் முத்தமிட்டுக் கொள்வோம்பேரழகா…. எச்சில் முத்தத்தால்காதல் எனும் உணவுசமைத்து உண்போம்நாமிருவரும்! முத்தத்தின் ஈரம்கார்காலத்தின் முதல் மழையாகும்என் பேரழகா… கவிஞர் மேகலைமணியன் Post navigation கவிதை: பேரழகன்! கவிதை: பேரழகனே!