• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

தேனியில் மூடப்படும் டீக்கடைகள், நேரம் குறைக்கப்படும் உணவகங்கள்..,

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிவாயு சிலிண்டர் நிறுவனம் மூடப்பட்டுள்ளது போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர்தட்டுப்பாட்டு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் விநியோக வீட்டின் இல்லத்தரசிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி…

கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிரணி நிர்வாகிகள்..,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில்…

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

திற்பரப்பு அருவிவாகன நுழைவு கட்டணம் பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் பிரபல சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி வாகன நிறுத்துமிடம் நுழைவு வாயிலில் கட்டணம் கடந்த முறை வாட்சன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் 83 லட்சம் ரூபாய் க்கு ஒப்பந்தம் எடுத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 2…

எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இன்று (10.03.2026) சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

பழனியில் நகை கொள்ளை!!

பழனி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் கொள்ளை நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ பள்ளி அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியை…

ஜிடி நாயுடுவின் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..,

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலையை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி…

திண்டுக்கல் அருகே கணவன் மனைவி தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்த ராமையா(58) டீக்கடை நடத்தி வந்தார் இவரது மனைவி இந்திராகாந்தி(54) இவர்களுக்கு ஒரு மகன், மகள்…

நான் சிறுவயதிலிருந்தே தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்- அமர் கீத்..,

சமீபத்தில் வெளியான “மயல்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்அமர் கீத்.எஸ் இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள“99 /66” திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார்.அமர் கீத். இவரது பின்னணி…

சரவண பொய்கையில் தண்ணீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவன்..,

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நேற்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்தமாணவன் ஆழமான பகுதியில் மீண்டு வருவதற்கு எவ்வளோ முயற்சி செய்து போராடி…