



நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,
வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,
தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,
வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,
மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.வரும் மார்ச் 19 அன்று…
திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணி வகுப்பு நடந்தது. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் திண்டுக்கல்…
ஆந்திராவில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில், தலா ரூபாய் 50 ஆயிரம் விலை மதிப்புள்ள 28 மாடுகளை விற்பனைக்காக தேனி மாவட்டம், கம்பத்திற்கு செம்பட்டி வழியாக ஏற்றி சென்றனர். லாரியை கம்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரியாஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது,…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாக கோரிக்கை முழக்க எழுச்சி பொதுக்கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது. இந்த பொதுககூட்டத்தில் கழகத்தின் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் பி.எஸ்.எ. மாதவன் தலைமையில்…
குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்தல் தொழிலில் அதிக வல்லமை மிக்க ஆற்றல் கொண்டவர்கள். வளைகூடாவில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றும் குமரி மீனவர்களை பத்திரமாக காப்பாற்றி குமரிக்கு அழைத்து வரும் முயற்சியில். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். ஒன்றிய…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரை மாவட்ட பொதுக்குழு மற்றும் 43-வது மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து…
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா 10.3 .2026 முதல் 14.3.2026 வரை சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வின் ஓர் அங்கமாக முத்தமிழ் விழாவும் அடுத்து விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு…
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உருவெடுத்துள்ளது, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததன் மூலம் இப்பகுதி இன்று முக்கிய உற்பத்தி மையமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024–25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி…
நாகர்கோவிலில்_ ஹைதராபாத் இரயில் தொடக்க விழாவில் காங்கிரஸ் கட்சியினர்பங்கேற்று புதிய ரயிலை வரவேற்றனர். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில் சேவை வசதிகளை ரயில்வே நிர்வாகத்திலும் பேசி செய்து கொண்டிருக்கிறார். இதன் ஒரு…
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பென்னட் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்…