• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கண்மாய் கரையில் அமைந்துள்ள பைபாஸ் ஐந்தே மாதங்களில் சேதம்..,

​திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரை ரூ. 42 கோடியில் அமைத்த புதிய தார்ச் சாலை ஐந்தே மாதங்களில் சேதமடைந்துவிட்டது. திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டையொட்டி தென்கால் கண்மாய் கரையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 3 கி.மீ.,-க்கு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. ஒரு…

வேட்பாளர் வரவேற்பின் போது மண்ணைத் தொட்டு கும்பிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்..,

திமுக தமிழ்நாட்டில் உள்ள வேட்பாளர்கள் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு தற்போது உள்ள அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அவர்களை மீண்டும் இந்த தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை அவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆலங்குடிக்கு…

தேர்தல் சின்னங்களுடன் கூடிய ஒளிரும் விளக்குகள்..,

புதுக்கோட்டையில் பிளக்ஸ் டிசைனிங் போஸ்டர் டிசைனிங் போன்றவை செய்து கொண்டிருந்தவர் இப்போது எலக்சன் ட்ரெண்டிங் ஆக தேர்தல் சின்னங்களுடன் கூடிய ஒளிரும் விளக்குகளை தயாரித்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டையில் கமல் சுதாகர் என்பவர் இதனை செய்து வைத்திருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில்…

மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 21– ஆம் தேதி பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினசரி மாலையில்…

டீக்கடையில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி…

தோடனேரியில் இலவச கண் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரியில் இலவச கண் மருத்துவ முகாம் அங்கன் வாடி மையத்தில் நடந்தது. இந்த முகாமை கே.சி.எம் சேவா நிறுவன தலைவர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் மருத்துவர் அனில்குமார் தலைமையில்…

சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் இன்றைய உறுப்பினரும்.குமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் தொடர்ந்து போட்டியிடுகிறார். ஆரல்வாய்மொழி பகுதியில் எடப்படி பழனிச்சாமி. தளவாய் சுந்தரத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் டாக்டர். நவின்சைமனும் பங்கேற்றார். ஏனைய 4_ ங்கு தொகுதிகளில்…

வேடசந்தூர் தொகுதியில் தவெக பெண் வேட்பாளர் என்.நாகஜோதி..,

அரசு பெண் டாக்டர் பணியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக, அதிமுக, தமக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேடசந்தூர்…

அ.தி.மு.க.,வினர் போக்குவரத்து பட்டாசு வெடித்ததால் பொதுமக்கள் மூச்சு திணறல்..,

வேடசந்தூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பட்டாசு வெடித்தஅ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில்…

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தளத்தில் குருத்து ஓலை ஞாயிறு வழிபாடு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் குரு தோலை ஞாயிறு வழிபாடு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலிக்கு திருத்தல பங்குத்தந்தை ரமேஷ் அடிகளார் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினார். இதில் அதிகாலை 5.30…