



கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான 42 பேர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல் கலெக்டர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,
கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்..,
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த டாக்டர் சதீஷ்குமார்(26) இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தோமையார்புரம் அடுத்த அனுகிரக பள்ளி…
திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய ஏசி சண்முகம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக உள்ள சீனிவாசன் அவர்கள் இதே மேடையில் தான் லஞ்சம் வாங்கி இருந்தாலும் கொள்ளையடித்து இருந்தாலோ அல்லது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருந்தால் எனக்கு…
தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் கிருத்திகா தேவி, தேமுதிக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை…
சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே நிழல் தரும் மிகவும் உறுதியான வெப்பமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் நிழலில் பிரதோஷ அன்று…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட நத்தம் தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 6வது முறையாக நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். ஒரு 99 இடை தேர்தலில் நத்தம் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்பு…
பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…
கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…