



உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேட்டை நடத்திய முத்துராஜா..,
வைகை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.பெரியசாமி..,
திமுகவுக்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்..,
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு..,
சோழவந்தான் தொகுதியில்இறுதி வேட்பாளர் பட்டியல்14 பேர் போட்டி..,
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்புக்கு அருகில் உள்ள கூம்மாபட்டியில் நூருல் ஹிதாயா பைத்துல் மால் பள்ளிவாசலில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் முகமது கான் அவர்களும் முகமது காசிம் இப்ராஹிம் அவர்களும் மபூபாட்ஷா அவர்களும்…
சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராகுல் 19, மகள் பூமிகா வயது 16. இவர்களுடைய அம்மா அர்ச்சனா குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் வெள்ளையப்பன் திருப்பூரில் இருந்து வேலை செய்து வந்தார். வாரத்துக்கு…
ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா…
வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை செல்லும் பெரியார் பாசன கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயிகளால் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது இரண்டாம் போக பாசனத்திற்கு முல்லை பெரியாறு பாசன கால்வாயில் 900 கன…
தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் இருக்கும்…
மதுரை கீரைத்துறை ஓட்டு கால வாசல் , முகைதீன் ஆண்டவர் நந்தவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு வாசல் N M R சுப்புராமன் பாலத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர் . அதனைத் தொடர்ந்து…
சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார்.…
இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து ஊழியபத்து மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவம் குறித்து எடுத்துரைத்தனர் இதில் உரிய முடிவு எட்டபடாத நிலையில் சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படைனரின் கொடி அணிவகுப்பு சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர், சிறப்பு காவல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 966 இடங்கிளில் 1681 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இதில் 8000 பேர் பணி செய்ய உள்ளனர், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படையினர், 3 எஸ்எஸ்டி குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சுழற்சி முறையில் மூன்று முற்றுக்களாக பணி செய்ய உள்ளனர்,…