• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

ஓட்டுநர் பயிற்சி வாகனம் மீது கார் மோதி விபத்து – பயிற்றுநர் பலி!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில், நான்கு சக்கர வாகன பயிற்சி வாகனம் அங்குள்ள சாலையில் யூ டர்ன் திரும்பும் போது மதுரை நோக்கி சென்ற கார் மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி…

ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவிலில் கே. டி. ராஜேந்திர பாலாஜி சிறப்பு வழிபாடு..,

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமானஎடப்பாடியார் அவர்களின் தலைமையில்… தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய காஞ்சிபுரம் அருள்மிகு: ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீகாமாட்சி*…

ஆலங்குடி இலக்கிய பேரவை கவிதை நூல் வெளியீட்டு விழா..,

புதுக்கோட்டை மார்ச் 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கியப் பேரவை சார்பில் இளம் கவிஞர் மீ. சு.கோகுல் ரிஷ்வந்த் எழுதிய “வெப்ப சலனத்தில் ஒரு பனித்துளி'” எனும் கவிதை நூல் வெளியிட்டு விழா ஆர் கே திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு…

அதிமுக கூட்டணியை தமிழக வாக்காளர்கள் கிளீன் போல்ட் செய்வார்கள்-உதயநிதி ஸ்டாலின்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில், மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் சிலைகளையும், ஒன்றிய திமுக அலுவலங்களையும் திறந்து வைத்து அவர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் கலைஞரின் லட்சியங்களையும் நாம் அடுத்த…

மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் புதுக்கோட்டையில் தர்ணா..,

​ ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்று புதுக்கோட்டையில் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது…

சாக்கடைக் கழிவை வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி இங்கே தற்போது கலையரசி ராதிகா நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தாய்க்கிழவி பவுன் தாய் வீடாக படப்பிடிப்பு செய்யப்பட்ட வீட்டின் முன்பு காடுபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும்…

பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிர வாகன சோதனை..,

திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்த போலீஸ் சோதனை சாவடியில் அம்மைய நாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சடவமுத்து தலைமையில் போலீசார் மற்றும் மத்திய தொழில்…

கேஸ் விநியோகஸ்தர்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் விநியோக நிறுவனங்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அருணா முன்னுரிமை அடிப்படையில் வீடுகளுக்கான கேஸ்…

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கை: கோவை காவல்துறை சுறுசுறுப்பு..,

கோவையின் காவல்துறை சார்பில் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரித்தும்,…

காவலர் குடியிருப்பில் உலக மகளிர் தின விழா..,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்பதாவது வார்டில் உள்ள காவலர் சொந்த இல்ல குடியிருப்பு வளாகத்தில் சிறப்பான மகளிர் தின விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் மேலக்கோட்டையூர் காவலர் சொந்த…