



தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,
மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,
நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!
வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,
திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,
கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை…
சட்டம் ஒழுங்கு சீர்குலைவை போக்காது இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தாத தமிழக அரசின் கண்டித்தும் அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுக…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் தேர்தலை அமைதியாகவும் பயமில்லாமலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இன்று அண்ணா சிலையின் துணை ராணுவம் காவல்துறையை இணைந்து…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில்,இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை ஊருக்குள் நுழைந்து சேதங்களை விளைவித்து செல்கிறது. அதன்படி இன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் வனப்பகுதியில்…
கோவையில் கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்…
“இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம் துவங்கபட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 18 முதல்…
சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில்…
பழனி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.92,500 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பழனியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், உடுமலையிலிருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 92,500 ரூபாய் ரொக்கப் பணம்…