• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

ஊழல் அதிகாரி சரவணன் சஸ்பென்ட்..,

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார் ( தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர்) ஊழல் செய்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டார்.* நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பணியாற்றிய போது என்ன…

சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..,

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரபல நடிகை குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார். தொடர்ந்து…

திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது புகார்..,

வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டவர் பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர்…

பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு தூர்வாரி புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள்,பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதன் விளைவாக தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அதிமுக ஒரு சீட்டு கூட வராது அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் -புகழேந்தி..,

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.…

உரிய ஆவணம் இல்லாமால் எடுத்து வரப்பட்ட ரூ.54 ஆயிரம் பணம் பறிமுதல்.,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். இராஜபாளையம் அருகே சேத்தூர் இருந்து முகவூர் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபதி தலைமையிலான…

வாக்குபதிவை அதிகபடுத்துவதே எங்களின் ஒரே குறிக்கோள்-ஆட்சியர் அழகு மீனா…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள 1914 வாக்கு சாவடிகளில் உள்ள மின்னனு வாக்கு பெட்டிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின்…

வாகன சோதனையில் ரூ.2லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு…

பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீரூற்று..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீர் ஊற்று ஏற்பட்டது.பழனி சண்முக நதி அருகே காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பைப் உடைந்து தண்ணீர் பீச்சிக் கொண்டு வெளியேறி வருகிறது. பல தன்னார்வலர்கள் இதனை சரிசெய்ய பதிவிட்டும் இதுவரை…

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மகளிர் கல்லூரி ஆனது பின்னாளில்கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்தக்…