• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழை.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 மில்லி மீட்டர் மழை பதிவு.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது – ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மத்திய அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மார்க்சியகம்யூ. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி .இதுகுறித்து…

நாகர்கோவில் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் க்கு பாராட்டுகள் குவிந்த வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியிலுள்ள தெங்கன்திட்டை…

என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் முன் சிஐடியு மின் ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெர்மல் சிஐடியு செயலாளர்…

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வரவேற்றார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு மருத்துவமனை வார்டு மற்றும்…

ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று சந்தித்தார்.

குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று நாகர்கோவிலில் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக ஆயர் நசரேயன் சூசையை மரியாதை நிமித்தம் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் .

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தை குமரி…

கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை.

மதுரை அருகே பேராக்கூர் பெரிய கண்மாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை… மதுரை அருகே பேராக்கூர் கிராமத்தில் சுமார் 460 ஏக்கர் பாசன வசதி பெறும் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மதகு சரி…

வீடு புகுந்து பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு.

மதுரையில் வீடு புகுந்து பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு- காவல்துறை விசாரணை. மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், வீட்டின் கீழ் தளத்தில்…

மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்.

மதுரையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம். மதுரை மாவட்டம் சமீப காலமாக பெய்த மழை காரணமாக சமயநல்லூர், தேனூர், தோடனேரி, ஊர்மெச்சிக்குளம், கட்டப்புளி நகர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர்கள்…