• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வழந்வஜனர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார்

இளையான்குடியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் MLA வழங்கினார் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் பருவமழையால் வீடு இழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையை…

தேனியில் மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கக் கூட்டம்

ஓடைப்பட்டி பேரூராட்சி துப்பரவு தொழிலாளர்கள் கூட்டம் காமாட்சி புறத்தில், தோழர் கருப்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் msp ராஜ்குமார் அவர்களும் துப்புரவு தொழிலாளர் சங்கம். மாவட்ட செயலாளர் தோழர் K. பிச்சைமுத்து அவர்களும்,பிதுப்புரவு தொழிலாளர்…

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

மாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைகினங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின்…

1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம்

ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் 55 வயதான தேவன். தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப்…

சென்னையில் கடும் பனிப்பொழிவு

சென்னையில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கி விடும். சில நேரங்களில் தாமதமாகவோ,…

அ.தி.மு.க. தேர்தலுக்கான வேட்புமனு இன்று பரிசீலனை

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது. இன்று காலை 11.25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறலாம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி…

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

ஜெ நினைவிடத்தில் கே.டி.ஆர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னால் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்…

முடிவுக்கு வருகிறது கொரோனா : ரஷிய நிபுணர்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான், 10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. இந்த ஒமைக்ரான், மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு…

பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் டுவிட்டர் நிர்வாகக் குழு..!

உலகின் முக்கிய புள்ளிகள் முதல் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் டுவிட்டர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, பராக் அகர்வால், நவம்பர் 29-ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டுவிட்டரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டேன்டிலே டேவிஸ் மற்றும்…