• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அடுத்தடுத்து காணாமல் போன செல்போன்கள்… சிவகங்கை போலீசாரின் அதிரடி ஆக்‌ஷன்!…

சிவகங்கையில் திருடு போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக காவல் நிலையங்களில் வழக்கு பதிவுசெய்யபட்டது. தொடர்…

மதுரையில் பா.ஜ.க சார்பில் சுகாதார தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்..!

மதுரை மாவட்டம், மதுரையில் கொரோனா மூன்றாவது அளவில் அந்த எதிர்கொண்டு பொது மக்களுக்கு உதவும் வகையில் சுகாதாரத் தன்னார்வலர்களுக்கு மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இந்த முகாமில் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சீனிவாசன்…

தேனியில் தூய்மை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்!…

தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் பாண்டி, சிபிஐ உத்தமபாளையம் பொறுப்பாளர் நாகராஜன் தலைமையில் அனைத்து தூய்மை…

குளச்சலில் எஸ்.ஐ. எனக்கூறி ஒர்க் ஷாப் பணியாளர்களை ஏமாற்றிய முன்னாள் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்!..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளையைச் சேர்ந்தவர் ராஜன், இவர் குளச்சல் வி.கே.பி.பள்ளிக்கூடம் அருகே இருசக்கர வாகனங்களின் பழுது நீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் நேற்று காருடன் வந்த டிப் டாப் ஆசாமி ஒருவர் கார்…

பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் சிறப்புவாய்ந்த நிகழ்வான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையின் போது பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில்…

நியூயார்க்கில் வலம் வந்த மகாபலி!..

நியூயார்க்கில் வலம் வந்த மகாபலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகையை உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில்…

நெல்லையில் பூக்களின் விலை அதிகரிப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி!..

நெல்லையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்துள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் 21-ஆம் தேதி கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக உள்ளது. கேரளாவிற்கு நெல்லையில் இருந்து அதிக அளவில்…

உலக புகைப்பட தினம் -நெகிழ்ந்த கனிமொழி எம்.பி!..

உலக புகைப்பட தினமான இன்று கனிமொழி கருணாநிதி MP அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழி கருணாநிதி அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படத்தை எடுத்தவர் பதில் தெரிவித்த நிலையில் மனம்…

‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியமில்லை: உலக சுகாதார நிறுவனம்!…

சமீபத்திய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். நாடு முழுவதும் 56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை…

தி.மு.க அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது… பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் பேட்டி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரானா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்று மாலை நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…