• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

இலங்கை கடற்படையின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது. இது நடந்து அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை மீனவர்களின் படகு மீது…

கதியற்ற தமிழக மீனவர்கள்.. செயலற்ற இந்திய அரசு – மக்கள் நீதி மய்யம் அறிக்கை!..

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் துவங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டங்களில் இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறைந்திருந்த நிலையில், இனி அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நாகை…

மதுரையில் துப்பாக்கி வைத்து மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது..!

மதுரையில் பிரபல ரவுடியிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார் என்பவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் நடந்து சென்ற…

மும்பை 60 மாடி கட்டிடத்தில் தீ விபத்து – 19-வது மாடியில் இருந்து குதித்தவர் பலி

மும்பையில் உள்ள கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணி அளவில், 19வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இது…

புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் சிறப்பு விருந்தோம்பல்..!

பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய உணவு முறையை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரபலப்படுத்தும் வகையில், புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனும், மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும்…

ரஷியாவில் 16 பேர் பலி வாங்கிய தொழிற்சாலை வெடி விபத்து…

ரஷியாவின் ரைசான் பிராந்தியத்தில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கிர வெடி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி மருந்து…

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் சோதனை செய்வது வேதனையாக உள்ளது – நடிகை சுதாசந்திரன்..! துயரம் களைய நடவடிக்கை மேற்கொள்ளுமா மத்திய மாநில அரசுகள்..

“எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் கழட்டி சோதனை செய்வதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகை சுதா சந்திரன். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம்…

கடவுளை விட நாங்கள் தான் பெரியவர்கள் – அறநிலையத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி…

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 2006ஆம் ஆண்டு முதல் கோயிலில் பல்வேறு புனரைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில் கருவறையில் இருந்து உற்சவ மூர்த்தி சிலைகள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளாக பூஜைகள்…

பிச்சிவளை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற 5 பேர் திடீர் ராஜினாமா..!

திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்களில் 5 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில்;,…