• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இரும்பு பெட்டிகளில் அடைக்கும் சீன அரசு?

கொரோனா தொற்று இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக சீனாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டாலும், அவர்களை தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனராம். அடுத்த மாதம் சீனா குளிர்கால ஒலிம்பிக்…

சுவாமி பிரசாத் மவுரியா தான் எங்கள் தலைவர்-எம்.எல்.ஏ முகேஷ் வெர்மா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங்…

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் நேதாஜி பயன்படுத்திய ரேடியோ .

ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் இந்த மாத காட்சி பொருளாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பில்கோ ரேடியோ வைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு அறிந்து வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அரசு அருங்காட்சியகம்…

மேலும் ஒரு மந்திரி பதிவி விலகல் – ஆட்டம் கண்டுள்ள பாஜக

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பா.ஜ.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரிக்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது…

ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டி டான்ஸ் போட்ட பூஜா ஹெக்டே

தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் அதற்கு முன் தமிழில் முகமூடி படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை, அதன் தெலுங்கு ஹிந்தி என பிசியாக இருந்த அவர் தற்போது…

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் அலங்காரம்

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

அன்னவாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சி

வேலூரில் ரத்தினகிரி முருகன் அலங்காரம்

வேலூர் ரத்தினகிரி முருகன் திருத்தலத்தில் மார்கழி மாத கார்த்திகை முரட்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

தேனியில் சிவசேனா கட்சியினர் நடத்திய ‘யாகவேள்வி’ பூஜை!

உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வேகமெடுத்துள்ளதால், மக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில், தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டியில் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தேனி மாவட்டம், வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில்…

பொங்கல் போட்டியில் களமிறங்கும் நான்கு படங்கள் ஜெயிக்கப்போவது யாரு?

உலகில் கொரோனா என்கிற வைரஸ் கொடிய நோயாக உருமாற்றம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போனதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் அந்தந்த நாட்டு அரசுகள் மூலம் மக்களுக்கு…