T23 புளியை பிடிக்க சீனிவாசன் மற்றும் உதயன் என்ற கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வந்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத மிகவும் பழமையான கோயில் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்தச் செயலை தினமும் செய்து வருவதன் மூலம்,…
வாழைப்பூ வடை செய்யும் போது வடை உதிரந்தோ அல்லது உடைந்தோ போகிறதா? வடை மாவுடன் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி மாவைச் சேர்த்து பிசைந்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும், உதிராமலும் வரும்
இந்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 64% பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் 1998ஆம் ஆண்டில் 50% ஆக இருந்தது. அது 2005ல் 55% ஆகவும் உயர்ந்தது.…
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. பொருள்: (மு.வ) தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து, ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்க…