• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 4, 2021

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்: (மு.வ)

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *