கூடலூர் அருகேயுள்ள மழவன் சேரம்பாடி பகுதியில், 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று, கடந்த 2 ஆம் தேதி சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதனால், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நின்றிருந்த தாய் யானை உட்பட மூன்று யானைகளும் நேற்று…
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?விடை : ராகேஷ் ஷர்மா சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது?விடை : பிரான்ஸ் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி எப்போது கொண்ட வரப்பட்டது?விடை : ஜனவரி 30,…
உத்தரபிரதேசத்தில் லக்கீம்பூர் மாவட்ட விவசாயிகள், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறாரகள். இந்நிலையில் துணை முதலமைச்சரும், ஒன்றிய அமைச்சரும் தங்கள் பகுதிக்கு வருவதை கேள்விப்பட்டு போராடச் சென்றனர். போராட்டத்தின் போது ஒன்றிய அமைச்சரின் மகன்…
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பியில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது மற்றும் அவரை…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இம்மன் இசை அமைக்கிறார். இமான் இசையில் விவேகா வரிகளில் அமைந்த அண்ணாத்த.. அண்ணாத்த……
தமிழகத்தில் மட்டும் எந்தவித திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இடம்பெறக்கூடாது. –என பாஜக தேசிய துணை தலைவர் சுதாகர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக…
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் மாடியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி…
குமரியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பித்த பிறகே மது விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல்வேறு மதுபான கடைகளில், மாவட்ட நிர்வாகத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கொரோனா தடுப்பு…
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…