• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆண்டாள் மற்றும் லட்சுமிக்கு புதிதாக நீச்சல் குளம்…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என பெயரிடப்பட்ட யானைகளுக்கு கட்டப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் முதன் முறையாக குளிக்க வைக்கப்பட்டன . திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை…

*பெரியார் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் எஸ் ஆர் பார்த்திபன்*

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி இயந்திரத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் முனைவோர் அடைவு மையம் செயல்பட்டு வருகிறது. சேலம், தர்மபுரி,…

ரசிகர்களை கண்டித்த சேவாக்!..

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்களை சேவாக் வன்மையாக கண்டித்துள்ளனார். நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதில் இந்திய வீரர் முகமது…

வாசுதேவநல்லூரில் தோண்டத் தோண்ட பழங்காலப் பொருட்களின் புதையல்…

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் தங்கப்பழம் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 1. கி.மீ. தொலைவில் உள்ள திருமலாபுரத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் பண்ணைத் தோட்டம் அமைப்பதற்கான பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார். அப்பகுதியை அவர்…

சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்- ஜெயக்குமார்.

மதுரையில் ஒபிஎஸ் அளித்த பேட்டி ஒன்றில், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என கூறினார். இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் அதிமுகவினரிடம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ், ஈபிஎஸ்…

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதல்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 அணிகளானஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்ற முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம்…

செய்தியாளருக்கு நெத்தியடி பதில் கொடுத்த கோலி…

செய்தியாளர் சந்திப்பில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி அளித்த நெத்தியடி பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு காணொலி வாயிலான சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பங்கேற்றார்.…

சேலத்தில் தரமற்ற இனிப்புகள் தயாரித்தால் கடும் நடவடிக்கை.., எச்சரிக்கை விடுத்த உணவுப் பாதுகாப்புத்துறை..!

சேலத்தில் தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர், இதுவரை தரமற்ற 22 கேன் ஆயில் மற்றும் 70 கிலோ ஜாங்கிரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி…

தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழித்து விட்டு, எதிர்க்கட்சியாக செயல்படத் துடிக்கும் பா.ஜ.க..,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி..!

தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்கட்சியாக பாஜக செயல்பட அண்ணாமலை எண்ணுகின்றார் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில், தீரன் தொழிற்சங்க பேரவையை…

நாகர்கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எம்.பி.விஜய்வசந்த்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் 3 தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புவாசிகளை காலி செய்ய சொன்னதால் பரபரப்பு – விஜய் வசந்த் எம்.பி மற்றும் பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பதற்றம்…