• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பாலாற்றில் வினாடிக்கு 84,000 கனஅடி நீர் திறப்பு

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…

புராதன சின்னங்களை பார்க்க இன்று இலவச அனுமதி

உலக மரபு வாரத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. இதன் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா…

இளம் எழுத்தாளர்களுக்கான கவிமணி விருதுக்கு படைப்புகள் வரவேற்பு

கவிமணி விருதுக்கு அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் படைப்புகளை அனுப்பலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளில் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம்…

கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்துவந்த நிலையில், நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக்…

“நம்மை காக்கும் 48” – தமிழக அரசின் புதிய திட்டம்

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவியை அரசே மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு…

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் காலமானார்

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கோவி. மணிசேகரன் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். 1992 இல் கோவி.மணிசேகரன் அவர்கள் எழுதிய வரலாற்றுப் புதினமான “குற்றாலக் குறவஞ்சி” தமிழுக்கான சாகித்திய அகாடெமி விருது பெற்றவர். வேலூரில்…

சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆதிதிராவிட மாணவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை சந்தித்து, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆதிதிராவிடர் அமைச்சகம் சார்பில் புதிய சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத் தரவும்,…

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் அரசாணைக்கு புறம்பாக முன்பணம் பெறுவது, பெற்ற முன் பணத்திற்கு ரசீது கொடுக்க மறுப்பது, Final Approval கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப மறுப்பது போன்ற அரசு விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை…

தமிழகம் வரும் மத்திய குழு – மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது

தமிழகத்தில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கனமழை காரணமாக விளை நிலங்கள் மற்றும் சாலைகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய…

ஹுண்டாய் ஷோரூம் கராஜில் தீவிபத்து..!

மும்பையில் உள்ள கார் ஷோரூமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போவாய் பகுதியில் சகி விஹார் சாலையில் உள்ள சாய் ஆட்டோ ஹுண்டாய் ஷோரூம்…