தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் துவங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டங்களில் இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறைந்திருந்த நிலையில், இனி அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நாகை…
மதுரையில் பிரபல ரவுடியிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார் என்பவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் நடந்து சென்ற…
மும்பையில் உள்ள கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணி அளவில், 19வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இது…
பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய உணவு முறையை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரபலப்படுத்தும் வகையில், புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனும், மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும்…
ரஷியாவின் ரைசான் பிராந்தியத்தில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கிர வெடி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி மருந்து…
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
“எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் கழட்டி சோதனை செய்வதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகை சுதா சந்திரன். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம்…
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 2006ஆம் ஆண்டு முதல் கோயிலில் பல்வேறு புனரைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில் கருவறையில் இருந்து உற்சவ மூர்த்தி சிலைகள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளாக பூஜைகள்…
திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்களில் 5 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில்;,…
மருது சகோதரர்கள் மற்றும் தேவர் ஜெயந்திக்கு மதுரைக்கு வரும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்க வேண்டிய நிகழ்வுகளை பற்றி, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும் மேற்கு…