• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி…

திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் கனமழை நீடித்தது. இந்த…

நிதியை விடுவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க நிதித் துறைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை,…

ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் படுத்தினர். நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்த பிரதமர் மோடி, அடுத்த 50 நாட்களில் நாட்டில்…

சுரண்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நகராட்சி பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி…

3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்மழை…மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் கரைப்பரண்டு ஓடுகிறது. கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மிதமான மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம்…

திண்டுக்கல்லில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நூதன போராட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காலை திண்டுக்கல் ஸ்கேன் சென்டர் அருகில் இருந்து இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை…

மதுரையில் விடிய விடிய பெய்த மிதமான மழை….

தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு செய்து இருந்தது. அந்த…

தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

இன்று தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்கடனா நதி அணை.உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 82.40அடிநீர் வரத்து : 89கன அடிவெளியேற்றம் : 115 கன அடி ராமா நதி அணைஉச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு :…

கொரோனா பாதிப்பு குறைவு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 266 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24…

கொடைக்கானல் மூங்கில்காட்டில் வெள்ளப்பெருக்கு…ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பொதுமக்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே வெள்ளம். அதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதி மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம்…