• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாரான நிலையில் தென்காசி மாவட்ட தீயணைப்பு வீரர்கள்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மீட்பு பணிகள் ஈடுபட தயார் நிலையில் உள்ள மீட்புபடையினர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் சுரண்டை ஆலங்குளம் ஆகிய…

சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

சென்னையில் நேற்று இரவு (6.11.2021) முதல் வரலாறு காணாத தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. அதிகமான மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளான அண்ணாசாலை, வெலிங்டன் தியேட்டர் பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னைப் பெருநகரக் காவல்…

கருங்குளம் கண்மாய் ஷட்டர் உடைந்து பயிர்கள் நாசம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பட்ட சித்தரேவு ஊராட்சி நெல்லூர் பகுதியிலுள்ள கருங்குளம் கண்மாய் ஷட்டர் உடைந்து குளத்தின் அருகில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, வாழை, நெல் போன்ற பயிர்கள் தற்போது நீரில் மூழ்கி வருகின்றன.…

விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில், எம் ஆர் அப்பன் இல்லம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இதில், கடந்த கால நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் மாநில பொதுச் செயலாளர்…

வெற்றி பெற செய்த பொதுமக்களை நேரில் சென்று நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ்

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் அவர்கள் தன்னைத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களை வீடு வீடாக நேரில் சென்று நன்றி தெரிவித்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவடைந்த…

திருமூர்த்தி மலையில் திடீரென வெள்ளப்பெருக்கு…

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி  உயிரிழப்பு

சேலம் எருமாபாளையம் அருகே  டாஸ்மாக் கடையில் மது வாங்கிய கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து  உயிரிழப்பு. சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன் கூலி வேலை செய்து வருகிறார்.  தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் வீட்டிலேயே…

பிறந்தநாள் பரிசாக மக்களுக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்

உலக நாயகன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று…

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்…

மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து சென்றனர் இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு…