• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாள்

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக வெள்ளைய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து போராடிய வீரர் தன்னுடைய இன்ப துன்பங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, தன்னுடைய சொத்துக்களை எல்லாம் சுதந்திர போராட்டத்திற்காக செலவுகள் செய்த தியாகதீபம், 150வது ஆண்டு பொன்விழா கண்ட நாயகர் வ…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை…

தூக்குப்பாலத்தை கப்பல், மீன்பிடி விசைப்படகுகள் கடக்க தடை

பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தில், தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படுகிறது.…

படித்ததில் பிடித்தது..

அரசன் ஒருவனுக்கு ஓர் சந்தேகம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை…

புண் குணமாக

தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால், பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

வெண்டைக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:வெண்டைக்காய்-1ஃ4கிலோ,தக்காளி-3நறுக்கியது,மல்லி(மல்லிஇலை அல்ல)-1 ஸ்பூன்,மிளகாய் வற்றல்-4பூண்டு-2பல்மஞ்சள் தூள்-1ஃ2ஸ்பூன்,எண்ணெய், உப்பு-தேவையானஅளவு, செய்முறை:வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைத்து கொண்டு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி ஆற விடவும்.…

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும். பொருள் (மு.வ):உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

வெடிக்கும் வணிக வரித்துறை பணியிட மாறுதல் உத்தரவு….

வணிக வரித்துறையில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தன்னெழுச்சியாக காலை 11.00 மணியளவில் மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து தமிழக…

விளையாட்டு வினையானது-நடுக்கடலில் தொங்கிய ஜோடி

அந்தமானில் உள்ள நாகோ தீவில் நடுக்கடலில் அந்தரத்தில் தொங்கி பின்னர் கடலில் விழுந்த ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது சுற்றுலா செல்பவர்கள் மிக உயரத்தில் இருந்து பாதுகாப்புடன் கீழே குதிப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதற்காகவே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில்…

இன்ஸ்டாகிராமின் புதிய அறிவிப்பு..!

இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும்…