• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..

பிரபல வரலாற்று ஆசிரியரும், மராட்டிய எழுத்தாளருமான பத்ம விபூஷன் விருது பெற்ற பாபாசாகேப் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99.மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப்…

வைரலான தல அஜித்தின் வாட்ஸ்அப்ஸ்டேட்டஸ்

நடிகர் அஜித்தின் 60-வது படம் ‘வலிமை’. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல்…

வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதற்கட்டமாக தோவாளையில் உள்ள சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டார். பின்னர் அருகில் உள்ள முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

டெல்லியை உலுக்கும் காற்று மாசு…

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை உலுக்கி வரும் காற்று மாசை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை, இதற்கான கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…

ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா…

விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவில் K.T.இராஜேந்திர பாலாஜி பங்கேற்பு. விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. இதில் விருதுநகர்…

இலங்கை தமிழர்கள் முகாமில் புதிய வீடுகள் கட்டி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பராமரிப்பு இல்லாத வீடுகளால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் புதிய வீடுகள் கட்டி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. மதுரை திருவாதவூர் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 700க்கும்…

முதல்வர் ஸ்டாலினிடம் நன்றி கூறிய மாணவி…

தூத்துக்குடி மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களைப் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…

இனி அம்மா உணவகத்தில் இலவச உணவு இல்லை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழையால் சூழ்ந்தது.சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மழைக்காலம் முடியும் வரை தமிழகம் முழுவதிலும் உள்ள…

நாளை முதல் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நாளை முதல், வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…

தோவாளை பகுதியை பார்வையிட்ட முதல்வர் மு க ஸ்டாலின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தோவாளை பகுதிக்கு வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும்…