• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழக காவல்துறை தி.மு.கவின் ஏவல்துறையாக செயல்படுகிறது.., பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

முதல்வர் ஸ்டாலினுக்கு விமானப்படை நன்றி

குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணிகளுக்கு உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர்…

செய்தி மக்கள் தொடர்பு துறையை 6 மண்டலங்களாக பிரித்து அரசு ஆணை..!

செய்தி மக்கள் தொடர்பு துறையை நிர்வாக பணிகளுக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைந்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. .அதன்படி,சென்னை…

மழை வெள்ளம் பாதித்த மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர்…

கதைதான் நடிகனை தீர்மானிக்கும்- ராஜமெளலி

இயக்குனர் ராஜமெளலி RRR படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோருடன் சென்னையில் இரவு 9 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது RRR படம் பற்றியும், கதைகள் எழுதுவது எந்த அடிப்படையில் நடிகர்களை…

இந்தியாவில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைகிறது: எச்சரிக்கும் மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகவில்லை. ஆனாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது.கொரோனா கட்டுப்பாட்டு வழிகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக்கின் சுகாதாரக்குழு உறுப்பினர்…

குலசேகரத்தை சேர்ந்த ராணுவவீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்

காஸ்மீரில் பணியின் போது உயிரிழந்த குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராணுவவீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்,மாவட்ட ஆட்சியர் ,எஸ்பி மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் புல்லை பகுதியை சேர்ந்தவர் 48வயதான கிருஷ்ணபிரசாத்…

திமுக தலைமையை குழப்பும் சசிகலா ரஜினியை தொடர்ந்து விஜயகாந்தை சந்திக்க திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த சசிகலா, அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளானது. அப்போது, அவர் இனியும் அரசியலில் தொடரவேண்டுமா என்பது குறித்து விவாதங்களும் நடந்தன.…

இருளர் தம்பதியின் காலை கழுவி.. பாலாபிஷேகம் செய்த பஸ் கண்டக்டர்..எதுக்கு இந்த விளம்பரம்

பெரம்பலூரில் பஸ் ஏற வந்த, இருளர் இன தம்பதிக்கு, அரசு பஸ் கண்டக்டர் பாலாபிஷேகம் செய்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.இரண்டு தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களை மனிதாபிமானமின்றி கீழே இறக்கிவிட்டு,அவர்களது உடமைகளை…

நவம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருதை வாங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு, நவம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீசில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரியும் போலீசாருக்கு, 5,000 ரூபாயுடன் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லையில், கல்லறையில் உயிருக்கு போராடியவரை…