• Thu. Apr 25th, 2024

செய்தி மக்கள் தொடர்பு துறையை 6 மண்டலங்களாக பிரித்து அரசு ஆணை..!

செய்தி மக்கள் தொடர்பு துறையை நிர்வாக பணிகளுக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைந்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. .
அதன்படி,
சென்னை மண்டலம் – சரவணன்,
திருச்சி மண்டலம் – மருதப் பிள்ளை,
கோவை மண்டலம் – சுப்பிரமணியம்,
தஞ்சாவூர் மண்டலம்- கிரிராஜன்,
மதுரை மண்டலம் – பழனியப்பன்,
திருநெல்வேலி – அண்ணா
ஆகியோர் இணை இயக்குனர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக பணிகளுகக்காக செய்தி தொடர்பு துறை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *