தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுக கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியாகி உள்ளது என்று மதுரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக சமூக வலைதளங்களில்…
சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சேலம் மாவட்டம்…
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன், தென்காசி கிழக்கு ஒன்றிய…
26 ஆண்டுகள் இராமேஸ்வரத்தில் செயல் பட்டு வந்த தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகளின் ஒளிபரப்பை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவருகிறது. இராமேஸ்வரம் இராமர் பாதம் செல்லும் வழியில் உயர் சக்தி ஒளிபரப்பு கோபுரம் 1060 அடி…
இன்று காலை இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்தி பஞ்சாயத்து இரணியன்வலசை கிராமத்தில்வீடுகளுக்கு செல்லும் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பாஜக ஒன்றிய நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சிமன்ற…
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலே குறையாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் படையெடுத்துள்ளது.இதுவரை இந்த ஒமைக்ரான் குறித்த எந்த விடைகளும் இல்லை.ஆனால் இதன் வீரியம் டெல்டாவை விட பன் மடங்கு உயர்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை…
ஆப்பிள்-1,துண்டு பீட்ரூட்-1ஃ2 துண்டு,கேரட்-2,வெள்ளரிக்காய்-2இஞ்சி-சிறுதுண்டு,வெல்லம் பொடித்தது-தேவையான அளவு,ஏலக்காய்-3,செய்முறை:வெல்லம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் பொடி துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து குடிக்கவும், இந்த பானம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும்…
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். பொருள் (மு.வ):பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை பகுதிகளில் மழை விட்டும் தேங்கிய மழைநீர் வடியாததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.ராமநாதபுரம்…