• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிஎஸ்கே அணியின் ஸ்பான்சரான பெரிய நிறுவனம்..!

தனியார் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்களின், அணியின் பெர்பாமன்ஸ்தான் அதன் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்கும் அந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடர் பெர்பாமன்ஸ் மற்ற அணிகளை விட அதன் வணிக மதிப்பை, பிராண்ட் வேல்யூவை அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம் ‘தல’…

சென்னை பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை குறைப்பு..!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, வாகன ஓட்டிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில்,…

எண்ணெய் பிசுக்கு நீங்க

ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது. அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி…

மசால் தோசை கிரேவி:

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1கப்,பொடியாக நறுக்கிய தக்காளி-1கப்பொடியாக நறுக்கிய குடமிளகாய்-1துருவிய பனீர்-கப்,மிளகாய் தூள்- 1 ஸ்பூன்,10 முந்திரி பருப்பு அரைத்த கலவை,தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்செய்முறை:அடுப்பில் வாணலியை வைத்து 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து…

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள் (மு.வ): இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

பொது அறிவு வினா விடை

சின்னலப்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?விடை : பெங்களூர் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?விடை : ஹாக்கி எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?விடை : போலோ விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?விடை : டென்னிஸ் ரங்கசாமி கப் எந்த…

திமுக அரசாவது மேம்பாலம் கட்டித் தருமா? மக்கள் ஏக்கம்

பழையனூர் கிருதுமால்நதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்! சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு!! மேம்பாலம் அமைக்கப்படுமா? 30 கிராம மக்கள் எதிர்பார்ப்பு! சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பழையனூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம்…

தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் அவதி-மாற்றுப்பாதைக்கு கோரிக்கை

வாலாஜாபாத் தரைப்பாலம் மூழ்கியதால் 50 ஆயிரம் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், கலெக்டர் ஆர்த்தியிடம்…

மர்ம நபர்கள் ஏடிஎம்-ல் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

பீகார் மாநிலம் கோட்வா சந்தைப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.36 லட்சத்து 77 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இத்தகவல் அறிந்து…