




திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் அமைந்துள்ள லா சலேத் சென்ற இடத்தில் காட்சியளித்த திருத்தலத்தில் இருந்து…
கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். கன்னியாகுமரியில் உள்ள அண்ணா மற்றும் ராஜீவ் காந்தி சிலகளுக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…
இன்று புதுப்பள்ளியின் மையப்பகுதியில் ராகுல்காந்தி சைக்கிளில் வாக்கு சேகரித்தார். மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அமரர் உம்மன்சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிஉம்மன் இந்த பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்றே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இன்று அவருக்கு ஆதரவாக…
இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மருத்துவர். கார்த்திகேயன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல்…
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவித்த பிறகு முதன்முறையாக மதுரை வருவதற்கு தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு…
திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
சிவகாசியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியோடு, கொடியேற்றி வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க,…
கோவையில் தனியார் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்து உள்ளது.கோவை காந்திபுரத்தில் இருந்து…
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அதிவேகமாக மாறிவரும் சூழலில் வருங்கால போக்குவரத்து க்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும்…
கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டி சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே போதையில் மூன்று இளைஞர்கள் ஓட்டி வந்த ‘TN 38…