• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

பள்ளத்தை மூடாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பல்வேறு இடங்களில் சாலைகளில் தெருக்களில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளங்களை தோண்டி சென்றுள்ளனர். அவ்வாறு தோன்டிய பள்ளங்களை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பல…

மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை வகித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கேஜெயராமன் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்…

கோவை – கேரளா பேருந்து சேவை முடக்கம்..!

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால்இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

வழக்கறிஞர் கண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞர் கே இந்த வேலையா என்று பரபரப்பாக பேசப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்த போதிலும் போதிய சாட்சியங்கள்…

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆய்வு..,

தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தை…

அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்கால் வருகை..,

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து புதுச்சேரி மாநில…

புதுக்கோட்டையில் காத்திருப்பு போராட்டம்..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள் இன்று காத்திருப்பு அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள். இது குறித்து கவுரவ விரிவுரையாளர் சண்முகப்பிரியா கூறுகையில் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பேறுகால…

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டி ஒருவர் பலி..,

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப் பட்டியில் புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடு முட்டி ஒருவர் பலியானார். ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு…

நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200 க்கும் அதிகமான மாணவ மழலைகள் தங்களது படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்., நீர் சுத்திகரிப்பு, ராக்கெட், காற்றாலை, லிப்ட், எக்ஸ்லைட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகள்…

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள்..,

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட சத்திரப்பட்டி. சமுசிகாபுரம். அய்யனாபுரம். அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதியில் அதிமுகவின் 2026 -சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜா…