




வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு..!
பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா..,
எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் -கே டி ஆர்..,
கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு..,
சம்பகுளம் பகுதியில் இரட்டை கொலை ஒருவரை கொலை செய்து நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்..,
ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்:வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.தேவையானவை:ஓட்ஸ் – அரை கப், உலர்ந்த ரோஜா இதழ்கள் – அரை…
சிந்தனைத் துளிகள் அன்பான உறவுகளின் காயங்களுக்குமருந்தாகவே பயன்படுகிறது பாசம் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறைபூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு கோபமும் ஒரு வகை அன்பு தான்அதை அனைவரிடமும் காட்ட முடியாதுநெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும் அறிவாக பேசுபவர்களை…
ஆரஞ்சு ஐஸ்:சிறிய ரக ஆரஞ்சு – 7 அல்லது 8, சீனி – 1ஃ4 கப், தண்ணீர் – 1ஃ4 கப், எலுமிச்சை – 1 (சிறியது)செய்முறை:ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில்…
1.சோனி நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?சோனி ஜப்பான் நாட்டிலிருந்து வருகிறது. பறவைகள் பற்றிய அறிவியல் ஆய்வு அழைக்கப்படுகிறது?பறவையியல் ப்ரோக்கன் விங் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?சரோஜினி நாயுடு உலகின் மிகப்பெரிய பாலைவனம்?சஹாரா பாலைவனம் சூரியன் எந்த திசையில் உதிக்கிறார்?சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கிறான்.…
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.பொருள் (மு.வ):ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்த குற்றத்திற்காக ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பி.எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெண்களுக்காக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த ஆண்களுக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அபராதம்…
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.இயக்குனர் சுந்தர் சி கோலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். காமெடி திரைப்படங்கள் தான் சுந்தர் சி-யின் ஹைலைட். அவரது காமெடி படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில்…
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் விருதுநகர் கூரைகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் தலைவலி, சளி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.இந்த நிலையில்…
கொரோனாவை சிறப்பாக கையாண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட 50 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பல வருடங்களாக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில்…
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை கவரும்…