• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 13, 2022

சிந்தனைத் துளிகள்

 அன்பான உறவுகளின் காயங்களுக்கு
மருந்தாகவே பயன்படுகிறது பாசம்

 கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை
பூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு

 கோபமும் ஒரு வகை அன்பு தான்
அதை அனைவரிடமும் காட்ட முடியாது
நெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும்

 அறிவாக பேசுபவர்களை விட
அன்பாக பேசுபவர்களிடமே மனம்
அதிகமாக பேச விரும்புகிறது

 ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *