




மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மேரா யுவா பாரத் Mera Yuva Bharat – கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு Unity March எனும்…
நாகர்கோவில் சன் லைட் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது. Diplomo in Varma massage therapy பயிலரங்களில் கலந்து கொண்டு பட்டய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு டேனியல் வர்ம ஆராய்ச்சி அக்காடமி நிறுவனர். பேராசிரியர் Dr. டேனியல் தேவ சுதன். MD. மத்திய…
அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு, 2002 சிறப்பு தீவிர…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாச்சிபாளையத்திலிருந்து தார் சாலை அமைப்பதற்காக கார் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அருண்குமார் என்பவர் இயக்கி வந்துள்ளார். லாரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை லட்சுமி மில்ஸ்…
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை முத்துமாரி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாஷ். இவருக்கு சாந்தி (வயது 35), என்ற மனைவியும் 16 வயதில் மகள் மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். பட்டாசு தொழிலாளியான சாந்தி வழக்கம் போல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் வலையபட்டி கிராமத்தில் தெருக்களில் சாலை வசதி செய்து தரவும், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும், எனவும் ஒன்றாவது பாலத்திலில் இருந்து இந்து துவக்க பள்ளி…
தமிழ்நாட்டில் மதுரை மற்றும் சென்னையில் வரும் நவம்பர் 22 முதல் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் , மாடுபிடி வீரர்கள் த தமிழகத்தின் வீரத்தையும்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனியில் வசித்து வருபவர் சிவா. சோழவந்தானில் தனியார் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழவந்தானில் உள்ள தனது கடைக்கு வந்து கொண்டிருந்த நிலையில்சோழவந்தான் காவல் நிலையம் அருகில்…