




கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து…
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட, அமராவதிவிளை செல்லும் சாலையில்,பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், மற்றும் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்ற அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கேட்டு அமராவதிவிளை நான்காம் நாள் கஞ்சி காய்ச்சும் அறவழி வழி போராட்டம்…
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடியில், உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் தொடரை கோமதிபாய் காலனியில் உள்ள உள்விளையாட்டு…
கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி சீனிவாசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி , கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இந்த பள்ளி அணியினர்…
திண்டுக்கல்லில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதியரசர் ஜிஆர் சாமிநாதன் மலை மீது சென்று ஆய்வு செய்வதாக தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து…
விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் இன்று காலை முதல் வாக்காளர் சீர் திருத்த பணி நடை பெற்று வருகிறது. இந்த முகாமில் அகமது நகர்,தார்காஷ் தெரு, பார்மா காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு, 123, 124,…
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு அரசின், வேளாண்மைதுறையில் செயல்படுத்திடும் – உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை…
மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் அவர்களின் மன உறுதியை கொண்டாடும் நோக்கில் கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு பகுதியாக, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளின் 5வது பதிப்பு புதன்கிழமை அன்று நவ…