• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

குறள் 114:விஷா தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…

வைரலாகும் ‘ஜெய் பீம்’ குறித்த பிரபலத்தின் ட்விட்!

அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்ப்படமான ஜெய்பீம் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் (நாமினேஷன்)…

உடல் எடை அதிகமா இருக்கா..? அப்போ இது உங்களுக்கு தான்…

நம்ம எல்லாருக்கும் இருக்கும் கவலை என்னனா.. நல்லா சாப்பிடனும் ஆன உடல் எடை அதிகரிக்கக்கூடாது.இது பொதுவான விஷயம் தான்.ஆன உடல் எடை ஏறிட்டா ஜிம்-க்கு போறதும் டயட் பன்றதும்-னு பல விஷயங்கள் நம்ம பண்ணுவோம்.சிம்பிளா எப்படி உடல் எடை குறைக்கலாம்..அதை பற்றி…

லஞ்சத்திற்கு அடிபோட அலைக்கழிக்கப்படும் சாமானியர் எப்போ சார் திருந்துவீங்க ?

சாமானியர்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்று தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கு தமிழக அரசு அதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பளம் மேல் படி கீழ் படி என்று அனைத்து படிகளையும் வழங்கி சிறப்பித்து வந்தாலும், சில பல நூறு நோட்டுகளுக்காக இவர்கள் செய்யக்கூடிய…

ரஜினிகாந்த்தை சுற்றும் வதந்தி..!

சிறுத்தைசிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டு வரும் ரஜினிகாந்த் இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. எந்த இயக்குனரும் ரஜினிகாந்த் எதிர்பார்த்ததை போன்று கதைகளை கூறாததே இதற்கு காரணம் என…

செவ்வாயன்று உச்சரிக்க வேண்டிய முருகன் மந்திரம்!

அறிவையும், ஆற்றலையும் ஒளிரச் செய்யும் முருகன் மந்திரத்தை செவ்வாயன்று உச்சரித்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் கந்தனை பூஜிக்கும் வேளையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும், திறமையும், தைரியமும்…

அமெரிக்கர்களே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் – அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து…

பொது அறிவு வினா விடைகள்

1.2011 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்?கொபி அனான்(7 வது ஐ.நா செயலாளர் நாயகம்)2.தற்போதுள்ள ஐ. நா செயலாளர் நாயகம்?Antanio Guteirres (போர்த்துக்கல் நாட்டவர்)3.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?இந்தோனேசியா4.மெக்சிக்கோவின் நாணய அலகு…

கண்ணில் சிக்குமா கடல் கன்னி..?

எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க…