பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..?? ஆமாம் இப்படியும் ஒரு ஊர் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது T. புதுக்கோட்டை என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் தூக்கு போட்டு இறந்தவர் மற்றும் விஷம் குடித்து இறந்தவர்களின் ஆத்மா அந்த ஊர் மக்களை தொந்தரவு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. T.புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் மூன்று தலைமுறையாக இரவு 9 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடை பற்றி தெரிந்து கொள்வதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெரிய சுப்பிரமணி என்ற 50 வயது முதியவரை நேரில் சென்று கேட்டபோது அவர் திடிக்கிடும் நிகழ்வுகளை கூறினார்.
T. புதுக்கோட்டை கிராமம்
அங்குள்ள கருவேல குகைக்குள் யாரும் தனியாக செல்லக்கூடாது என்று கூறினார். நாம் முன்னால் சென்றாலும் நம்மை பேய் பின் தொடரும் என்றும் நம்பப்படுகிறது. பேய் அடித்த நபரை அந்த ஊர் சாமியாடி விபூதி போட்டு அந்த ஆத்மாவை விரட்டி விடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. விரட்ட முடியாத ஆத்மாவை அசல் ஊருக்கு சென்று விரட்டுவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அல்லது சிறு குழந்தைகளாக இருந்தாலும் வெளியில் சொல்வதற்கு பயத்துடன் இருப்பதாக கூறினார். பாதிக்கப்பட்ட நபரை பார்க்க முடியுமா என்று நம்து தரப்பில் கேட்டபோது அவர்களை பார்ப்பதற்கு தடுத்தனர். அந்த கருவேல குகை இருக்கும் இடத்திற்கும் பார்க்க அனுமதிக்கவில்லை. நீண்ட வற்ப்புறுத்தலுக்கு பிறகு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கருவேல குகை அடர்ந்து காணப்பட்டது. அந்த இடத்தில் பகுதி தொலைவில் மட்டுமே உள்ளே சென்று பார்க்க அனுமதித்த ஊர் மக்கள் இதற்கு மேல் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறினார்கள்.இதுகுறித்து மேலும் தெரிந்துக்கொள்ள அந்த ஊரில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரிடம் பேட்டி எடுத்தோம். 10 வருடமாக இந்த பேய் நடமாட்டங்கள் இருப்பதாகவும் ஆனால் சாதாரண மக்கள் கண்களுக்கு பேய்கள் தெரிவத்தில்லை எனவும் கூறினார்.
T. புதுக்கோட்டை கிராமம்
இவ்வளவு பயத்துடன் ஒளிந்து வாழும் இக்கிராம மக்களின் நிலை இப்படியே போய்விடுமா… இது வெறும் மூட நம்பிக்கையா, கட்டுக்கதையா அல்லது நிஜம் தானா… உங்கள் பார்வையில் இக்கிராமம் எப்படி தெரிகிறது..??
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]