திருச்சி விமானநிலையத்தில் பயணி ஒருவரது பெட்டியில் உள்ள பீடிங் பகுதியில் உருளை வடிவிலான தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி தங்கத்தைக் கைப்பற்றியதால் அங்கு சிறிது நேரம்பரபரப்பு நிலவியது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று…
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் மறு உத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது அந்தத் தேர்தல் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது…
21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணை தலைவர், 435 பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மேயர், துணை…
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில்…
உக்ரைனிலிருந்து 242 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் AI1946, நேற்றிரவு 11.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. போர் பதற்றம் நிலவி வருவதால் உக்ரைனிலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி தூதரகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, அதிகளவிலான மாணவர்கள் விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளனர்.மாணவர்களின்…
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ‘செங்கோட்டையனின் கோட்டை’ எனக் கருதப்படும் கோபி நகராட்சியை 15 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியுள்ளது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 278 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,405 ஆக…
உக்ரைன் –ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்ந்திருப்பதால், உலக நாடுகள் பதபதக்கின்றன. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல் வருமா, விலை அதிகரிக்குமா…
தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.. அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்துவரும் இவர் தற்போது ‘லைகர்’ படத்தை நடித்து முடித்துள்ளார்.. இந்நிலையில், அவரும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன……
இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை…