• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Trending

எதற்கும் துணிந்தவன் – பொள்ளாச்சி சம்பவம் கதையா?

என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும்…

உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு! யாரை சொல்கிறார் வனிதா?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது அதகளமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜூலியை வனிதா, உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க, எல்லாத்தும் ஒரு அளவு இருக்கு என…

இருளர் வாழ்வியல் பற்றிய மற்றுமொரு படம்!

இருளர் வாழ்வியலை கூறும் படைப்பாக உருவாகிறது “இருளி” திரைப்படம். சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது.…

கோவையில் எஸ்.பி வேலுமணி குண்டுகட்டாக கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக காலை 10.30 மணி முதலே ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

தமிழ்த் தாத்தாவிற்கு நாளை மரியாதை..!

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த…

மதுரையில் வின்வேஸ் பிரிசம் அகாடமியில் நீட் சாதனையாளர்கள் பாராட்டு விழா!

மதுரை கே. கே.நகரில் வின்வேஸ் பிரசம் அகாடமியின் நிர்வாக இயக்குனர் தனபாலன் தலைைமயில் பாராட்டு விழா நடைபெற்றது வின்வேஸ் பிரிசத்தின் மாணவர்கள் வழிகாட்டாளர் விவேகன் மாணவர்களை எப்படி வெற்றியாளராக மாற்றினோம் என்பதை விளக்கமளித்தார். வின்வேஸ் பிரிசத்தின் வியாபார இயக்குனர் சுகுமார்மதுரை மருத்துவக்…

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 410 பதற்றமான வாக்குச்சாவடிகள்..போலீஸ் குவிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு…

உல்லாசக் கப்பலில் தீ விபத்து..

கிரீஸில் இருந்து 288 பேருடன் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் திடீரென நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டது. கிரீஸில் இருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.…

மதுரை எய்ம்ஸ்-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;…

மதுரையில் வாக்குபதிவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3நகராட்சிகள், 9பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர் பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 மாமன்ற பதவிகளை கொண்ட…