பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது அதகளமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜூலியை வனிதா, உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க, எல்லாத்தும் ஒரு அளவு இருக்கு என வசைபாடி வருகின்றனர்.
முந்தையாக சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டதால் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே பெரிய வரவேற்பு இருந்தது. ஓடிடியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் இந்த நிகழ்ச்சி அதிக ரசிகர்களை சென்று சேரவில்லை. அதுவும் 24 மணி நேரமும் டிஸ்னி பிளாஸ் ஹாஸ்டாரில் எந்தவிதமான எடிட் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிற்கு ஓனர் போல நிகழ்ச்சிக்கு வந்த நாளிலிருந்தே செயல்பட்டு வருகிறார் வனிதா. வீட்டிற்கு வந்ததுமே அனைவர் இடத்திலும் டாஸ்கில் கலந்து கொள்ள, இங்கு நான் வரவில்லை, நான் நானாக இருக்கத்தான் இங்கே வந்தேன் என்றார். மற்றவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்றால் கேள்வி கேட்கும் கமல் வனிதாவை மட்டும் இதுவரை எந்த கேள்வியும் கேட்காதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில், வனிதாவை ஜூலி நாமினேட் செய்ததால் இருவருக்கும் இடையே சண்டை முட்டிக்கொண்டது. புள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுறா, நாமினேஷன்ல பன்னிட்டு No Heart feelingனு சும்மா சீன்போடுறியான என ஜூலியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் வனிதா.
மேலும், நீ பண்ண வேலைக்கு உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு, போடி, என ஜூலியை ஒருமையில் பேசுகிறார் வனிதா. பொறுத்துத்து பொறுத்துப்பார்த்த பொங்கி எழுந்து, ஜூலி முதலில் உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என பதிலுக்கு எகிறினார். பிக் பாஸ் வீட்டில் வனிதா ஒரு அராஜகமே செய்து வருகிறார். இந்த வாரமாவது கமல் இதை தட்டிக்கேட்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்!
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]