




கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல…
சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க முயற்சி எடுத்த ம.தி.மு.க முதன்மை செயலாளர்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின் தீவிர களப்பணியாலும், அவரது செயல்பாடுகளாலும் , அவர்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்…
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதியில் திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தாம்பரம் மாநகர செயலாளரும்,…
குமரி மேற்கு மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது… ஆனால் திமுக வால் நியமிக்கப்பட்ட. ஊனமுற்றோர் என்ற காரணத்தால் நியமன வார்டு உறுப்பினர்கள் என்ற பதவிக்கு ஒருவர் கூட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஒதுக்கப்படவில்லை. திமுக காங்கிரஸ்…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட தீயணைப்புதுறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த S.பாறைப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி(33) என்பவர் தவறி விழுந்து…
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…
காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியில் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் மதுரை தனக்கன்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சையது அஸ்மத்துல்லாஹ் ஹுசைனி கலந்து கொண்டார் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுரை மாவட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கிராமத்தின் தலைவராக முள்ளி ப்பள்ளம்…