• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

லிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டைக்காக பயணம்…,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள திருச்சிற்றம்பலம் அன்னதான ஆசிரமத்திற்கு பிரதிஷ்டை செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சிறப்பு அலங்காரம்…

தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் குழந்தைகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சோழவந்தானில் உள்ள முக்கியமான வீதிகளில் தெரு நாய்கள்…

பள்ளி சார்பாக அகல்விளக்கு விழிப்புணர்வு ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பாக அகல்விளக்கு இணைய வழி குற்றங்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி உறுப்பினர் சத்திய பிரகாஷ் சோழவந்தான் பேரூராட்சி மன்ற…

நாட்டுணர்வை நசுக்கும் விதமாக திமுக செயல்படுகிறது..,

தமிழ்நாடு முழுவதும் தேசிய தலைவர் என்று போற்றப்பட்ட மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11. விழாவையும் ஈழ உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மறுநாள் நவம்பர் 27 அன்றைய தினத்தை மாவீரர் தினமாகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டு…

எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது-ராஜ கண்ணப்பன்..,

நீங்கள் ஏற்கனவே மூத்த தலைவராக உள்ளீர்கள் இன்றைக்கு அதிமுக கட்சி மூத்த தலைவர் வேறு கட்சியின் சேர்ந்தது குறித்து கேள்விக்கு, அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது. செல்வாக்கு இல்லை என கூறினார். திமுக மற்றும் அதிமுக தான் தமிழகத்தை ஆள வேண்டுமா…

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் சுகபுத்ரா வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்ற போதுவெம்பக்கோட்டை ஒன்றியம் கொங்கன்குளம் கிராமத்தைச்…

முன்னாள் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி காலமானார்..,

ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், கழக அமைப்புச் செயலாளராகவும், ராஜாபாளையம் யூனியனில் இரண்டு முறை சேர்மனாகவும் பணியாற்றியவர். வாரிய தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இது போன்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் விநாயகமூர்த்தி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா…

ஆதரவற்ற பெண்கள் அனைவருக்கும் புதிய உடைகள் வழங்கிய கவுன்சிலர்..,

தமிழக விளையாட்டு துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளான இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமிட்டான் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் புதிய…

மிளகாய் பொடியை தூவி செயினை வழிப்பறி செய்த நபர் கைது..,

திருப்பரங்குன்றம் ரயில் நிலைய தண்டவாளத்தில் கடந்த 24 ஆம் தேதி நடந்து சென்ற மல்லிகா என்ற பெண்ணிடம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நான்கு பவன் செயினை வழிப்பறி செய்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மதுரை இரும்பு…

திமுக சார்பில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளினை முன்னிட்டு , அரியலூர் நகர திமுக சார்பில், அண்ணா சிலை அருகே சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் இரா .முருகேசன் தலைமை…