• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய கு .சின்னப்பா..,

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட , திருமானூர் ஒன்றியம், அரசு பள்ளிகளில் + 1 பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

அரியலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழா, தொமுச பேரவை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. .முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்திலுள்ள ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர்களுக்கு…

செங்கோட்டையன் தவெக சென்றதை கண்டு திமுக தான் அஞ்சுகிறது..,

பாஜகவில் அண்ணாமலை புயல், நயினார் நாகேந்திரன் தென்றல், இருவருக்கும் உரிய முக்கியத்துவம் கட்சியில் கொடுக்கப்பட்டுட்டு வருகிறது. செங்கோட்டையன் தலைவர்களை சகசமாக சந்தித்து இருக்க முடியும், சேகர்பாபு , செங்கோட்டையன் சந்திப்பு நடந்துள்ளது, அப்படி என்றால் அவர் தவெக சென்றதை கண்டு திமுக…

பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிற்கு சென்றிருக்க மாட்டார்..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…

மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி..,

இராஜபாளையம் கிராமத்திற்கு மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி MP அவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் எங்கள் பகுதியின் மழை வெள்ள பாதிப்புகளை பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் மக்கள் சார்பாக இராஜபாளையம் ஊர் நிர்வாகி…

அக்னிஸ்வரனுக்கு பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனம்..,

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் திரு.அக்னிஸ்வரனுக்கு எங்களது பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம். கருவாடு விற்பனையும் அதில் ஈடுபடும் எங்கள் சமுகத்தினரையும் கீழ்த்தரமாக பொது வெளியில் பேசியதற்காக தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.😡 மன்னிப்பு…

செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் இன்று தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செட்டியார்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கி கொசு அதிகமாக உள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. செட்டியார்பட்டி பகுதியில்…

சாலை விபத்தில் விவசாயி பலி!!

தூத்துக்குடி மாவட்டம் இளைய சேரனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் பீட்டர் (வயது40) விவசாயத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறை அருகே உள்ள கொடப்பாறை கிராமத்தில் தோட்டத்தில் விவசாய பணிகளை வழக்கம் போல் செய்து முடித்துவிட்டு நேற்று முன்…

இறந்த ஆட்டுக்குட்டிகளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை..,

காரைக்கால் நகரப்பகுதியில் வசித்து வரும் அப்துல் பாசித் என்பவர் வளர்த்து வந்த 5ஆட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்துக்கொன்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய் கடித்து இறந்த ஆட்டுக்குட்டிகளை எடுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பாக போட்டு நீதி கேட்டு போராடினார்.…

இரா.விநாயகமூர்த்தி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் வாரிய தலைவரும், முன்னாள் இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவருமான இரா.விநாயகமூர்த்தி* அவர்கள் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். இன்றையதினம் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து…