• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நண்பனை கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த புதுதாமரைபட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் நண்பரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையாளிகள் போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மீது கடலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரு சக்கர வாகனம்…

சித்திரை திருவிழாவிற்காக மதுரை நோக்கிச் சென்ற தற்காலிக உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

சித்திரை திருவிழாவிற்காக மதுரை நோக்கிச் சென்ற தற்காலிக உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.மதுரையில் தற்போது நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்று சித்திரை திருவிழாஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இந்நிகழ்வில்…

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்குகிறது.இத்திருவிழா 8ம் தேதி பொங்கல்விழாவுடன் நிறைவுபெறுகிறது.கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து மே…

தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் உபயோகம் -செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். கடும் கோடைவெப்பம் காரணமாக வீடுகளின் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. ஏசி.மின்விசிறி போன்ற சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன.இந்நிலையில்…

தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பது வதந்தி- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது.இது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்அளித்துள்ளது.புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.…

மகிந்த ராஜபக்‌ஷேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்‌ஷே ஒப்புதல்-

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவை பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்‌ஷே ஒப்புதல் அறித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஇலங்கையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகுகு பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், ராஜபக்‌ஷேவைின் தவறான நடவடிக்கையும் முக்கியகாரணமாக கருதப்படுகிறது.கடுமையான…

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம்

வ.செந்தில்குமார் சின்னத் திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் காரணம் என சித்ராவின் கணவர் ஹேம்நாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.…

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஓபிஎஸ்: நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

இலங்கை மக்களுக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றிபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும்…

வாலி படத்தின் ரீமேக் பஞ்சாயத்து..

கடந்த 1999ம் ஆண்டு அஜித், சிம்ரன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. இத்திரைப்படத்தின இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் பெற்றிருந்தார். ஆனால் வாலியின் இந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப்படத்தின் கதை,…

சாக்லேட் மூலம் பரவும் சால்மோனெல்லா நோய்.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்..

சாக்லோட் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொள்ளை ப்ரியம் உண்டு.. நாளுக்கு நாள் சாக்லேட்டின் மோகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. சாக்லேட் பெயர் கேட்டாலே தெறித்து ஓடும் சூழல் ஏற்பட்டுவிடும் போல் ஒரு புதிய நோய் பரவி வருகிறது.…