












நாளை (ஜூலை 4) சி.பி.எஸ்.ஈ 10ம் வகுப்பு தேர்வர்களுக்கான முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன.…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி நூதன போராட்டம்மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக…
நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாஸின் துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்ற தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக…
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த…
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது? சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.…
18 ஆண்டுகள் தென்னாட்டைக் கட்டி ஆண்ட வீர அரசி, ராணி மங்கம்மாள்!!இராணி மங்கம்மாள், 18 ஆண்டுகள் மதுரையை ஆண்ட அரசியார். இவர் ஒரு திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர்.18 ஆண்டு காலம்…
சிந்து சமவெளி நாகரிக மக்களுக்குத் தெரிந்த உலோகங்களின் பெயரைக் குறிப்பிடவும்?செம்பு, வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கம் இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் யார்?சரோஜினி நாயுடு3.ஜும் சாகுபடி என்பது எந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஒரு சாகுபடி முறையாகும்?நாகாலாந்து4.நமது சூரிய குடும்பத்தில்…
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.பொருள் (மு.வ):புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற தமிழக நிலவெளியில் மதுரை என்ற நகரம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. வரலாற்றுப் பழைமையான இந்திய நகரங்களில் மதுரை நகரம் பண்பாட்டுச் சிறப்புடையது. சங்க காலத்திற்கு முன்னரே வைகை ஆற்றங்கரையில் செழிப்பான நாகரிகத்துடன் விளங்கிய மதுரை, தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று…
பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா வுக்கு கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.முகமதுநபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக வின் நுபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல் துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 2…