• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரிப்பு

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரித்தனர்விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்…

மகாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஒரு குழு உருவாகும்: வேலூர் இப்ராஹிம்

தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வரப் போகிறது என்று அரசல் புரசலாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஏக்நாத்ஷிண்டே வெளியேறியது போல், தமிழகத்திலும் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்…

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி – இளைஞர் உள்ளிட்ட 4பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது – நகைகள் மீட்பு.மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை…

இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு எம்.பி பதவி

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த…

தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!

22 காரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது..சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி…

படித்ததில் பிடித்தது

உலக சூபணக்காரர் கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?”ஆம்,ஒருவர் இருக்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி…

பொது அறிவு வினா விடைகள்

பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது?ஆலிவ்இலை கிரீடம் ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை யார்?பி.டி.உஷா இந்தியாவின் முதல் மின்சார ரயிலின் பெயர் என்ன?லோகமான்யா 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய…

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.பொருள் (மு.வ): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

பெருமைமிக்க இந்திரா காந்தி….. நினைவில் நின்ற அத்யாயம்….

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-வருத்தம் ரிஷபம்-சிரமம் மிதுனம்-முயற்சி கடகம்-சோர்வு சிம்மம்-களிப்பு கன்னி-கவனம் துலாம்-குழப்பம் விருச்சிகம்-நலம் தனுசு-நன்மை மகரம்-உற்சாகம் கும்பம்-எதிர்ப்பு மீனம்-தாமதம்