• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

இந்த பாட்டுக்கு வந்த ரீல்ஸ்லயே இதான் பெஸ்ட்..

தென்காசி – புளியங்குடியில் தொடரும் சாலை விபத்துக்கள்… காவலரே பலியான கொடுமை

காவலர்கள் பற்றாக்குறையால் புளியங்குடியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. காவலரே பலியான சம்பவம் பொதுமக்களை அச்சமடையச்செய்துள்ளது.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுகிறது அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி எலுமிச்சை சாகுபடியில் தமிழகத்தில் முதல் இடம்…

எடப்பாடியார் சட்டமன்றத்தில் சட்டை எல்லாம் கிழிக்க மாட்டார்….. செல்லூர் ராஜு கிண்டல் பேச்சு!

காதலை முறித்துக் கொண்டதால் கொலை செய்தேன்… இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூல அளித்துள்ளார்.ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(23) என்பவர் காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார்…

உத்திர பிரதேசம் தீபாவளி காமெடி மாமியார் மற்றும் மனைவியிடம் சிக்கிய கணவர் கேர்ள் பிரெண்டுக்கும் கணவருக்கும் தர்ம அடி

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…

பொது அறிவு வினா விடைகள்

நேரம் குறையும் நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி?தீவு ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?பூமத்தியரேகை மண்டலம் சூரியக்குடும்பத்தில் “உயிர்க்கோள்” என்று அழைக்கப்படுவது எது?புவி ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப்பொருள் எது?தோரியம் மன்னார்வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு…

ஆக்ரா : பேருந்தில் கடத்தப்பட்ட 100 கிலோ வெள்ளி

கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோ

கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் தன்னை பரவசமடைச்செய்ததாக கேரள நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படும் என்பது தெரிந்ததே. அதே போல கேரளாவிலும் அவரது பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வித்தியாசமான அணுகுமுறை!!! “இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை”சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை…