• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

சாலைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க, மதுரை வரும் முதல்வர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., எஸ்ஐஆர் வந்த போது முதல் ஆளாக குதித்தது…

ஜவுளி துணிகளுக்கு வண்ணமிடம் நிறுவனம் துவக்கவிழா..,

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் அடுத்த ஆவாரம்பாளையம் சகோதரியா சங்க வளாகத்தில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆயுர் வஸ்திரா இணைந்து சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த இயற்கை முறையில் ஜவுளி துணிகளுக்கு வண்ணமிடம்…

கோவை வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி – ஒருவர் கைது !!!

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ் -யிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக…

பழனி கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு..,

5 ஆண்டுகளில் 467 ஆக்கிரமப்பாளரிடமிருந்து பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.1,316 கோடி சொத்துகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், பழநி திருக்கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களையும், கட்டிடங்களையும் தனியார் பலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் 2.4 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில்…

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல் அரசு ஊழியர்கள் போராட்டம்..,

திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து…

ஆர். என் . இரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை அருகில்,தமிழக ஆளுநர் ஆர் .என் இரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கி னார்.திராவிடர் கழக மாவட்ட செயலாளர்…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது குறித்து விவரங்கள்..,

சட்ட விரோத காவலில் வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக மதியம் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். -பாஜக முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன் கணேஷ் பேட்டி, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கைது குறித்து விவரங்கள் கேட்பதற்காக திருப்பரங்குன்றம் காவல் நிலையம்…

தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும் தீவிரவாதம் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவதூறு பிரசாரம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்ற மாபெரும்…

அரசு ஊழியர் சங்கத்தினர்147 பேர்கள் கைது..,

அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 147 பேர்ஐ போலீசார் கைது செய்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலியாக…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது..,

கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய…